ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழங்களுக்காக தயாரிக்கப்பட்டு, கூண்டு கட்டப்பட்டு வரும் தாழ்தளப் பேருந்துகளை போக்குவரத்து துற...
பிப்ரவரி 7ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடனான பேச்சு வார்த்தையில் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,...
பொங்கல் கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் சிரமப்படுவதை தவிர்க்க, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார...
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர...
அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இருமடங்கு உயர்ந்துள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ...
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது என்று கூறிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அரசுப் பேருந்துகளில் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் வழக்கம் போல தொடரும் என்றும் கூறினார்.
சென்...
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், சென்னை உள்ளிட்ட ...